Sbs Tamil - Sbs

இவர் என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் – MGR

Informações:

Sinopsis

தமிழ் திரை வானில் கருத்துச் சூரியனாக வலம் வந்தவர் கவிஞர் “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம். பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பாடல் மூலம் நேரடி வர்ணனையாக தந்தவர். என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வர்ணித்தவர் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள். “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.