Sbs Tamil - Sbs

மகா சிவராத்திரி ஸ்பெஷல் “திருஆலங்காடு பேய்பாட்டு” உருவானது எப்படி?

Informações:

Sinopsis

நாதமுனி காயத்ரி பரத் அவர்கள் “கனா கண்டேன்” நிகழ்ச்சி மூலம் நமது SBS- நேயர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் ஒரு கர்நாடக இசைக் கலைஞர்; மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற AWMA – Australian Women in Music விருதுகளில் இந்திய இசையின் பிரதிநிதியாக பணியாற்றியவர்; "யோகினி இன் மை மியூசிக்" என்ற நினைவுக் குறிப்பை எழுதியவர். அவரின் சமீபத்திய இசை வெளியீடு – மகா சிவராத்திரி ஸ்பெஷல் – “திருஆலங்காடு பேய்பாட்டு”. அது குறித்து காயத்ரி அவர்கள் விளக்கி பாடுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.